பாடம்:
தொழுகை வரிசைக்குப் பின்னால் ஒருவர் (மட்டும் நின்று) தனியாகத் தொழுவது.
வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.
-ஸுலைமான் பின் ஹர்பின் அறிவிப்பில் ஸலாத-தொழுகையை என்று இடம்பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 682)بَابُ الرَّجُلِ يُصَلِّي وَحْدَهُ خَلْفَ الصَّفِّ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَحَفْصُ بْنُ عُمَرَ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ، عَنْ وَابِصَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ – قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ: الصَّلَاةَ –
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-584.
Abu-Dawood-Shamila-682.
Abu-Dawood-Alamiah-584.
Abu-Dawood-JawamiulKalim-583.
சமீப விமர்சனங்கள்