தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-1018

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பள்ளிவாசலின் பல வாசல்களில் இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாபிஃ கூறினார்.

(almujam-alawsat-1018: 1018)

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنِ مُحَمَّدٍ قَالَ: نَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ قَالَ: نَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ: «لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ» .

قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ حَتَّى مَاتَ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1018.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1037.




மேலும் பார்க்க: அபூதாவூத்-462 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.