தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-3828

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அம்ர் பின் தீனார் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி(வற்புறுத்தி)னார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மறுத்து, “நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். ஒருவர் தப்பித்துவிடுவார். இருவர் நரகத்தில் நுழைவர். மனோஇச்சைப்படி தீர்ப்பளிப்பவரும், அநியாயமாக தீர்ப்பளிப்பவரும் அழிந்து நாசமாகிவிடுவர். நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துவிடுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(almujam-alawsat-3828: 3828)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ قَالَ: نا أَبُو بَكْرٍ الْأَعْيَنُ قَالَ: نا سَعِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَلَاءِ السَّهْمِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الطَّائِفِيُّ قَالَ: نا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:

أَرَادَهُ عُثْمَانُ عَلَى الْقَضَاءِ فَأَبَى، وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ، وَاحِدٌ نَاجٍ، وَاثْنَانِ فِي النَّارِ: مَنْ قَضَى بِالْجَوْرِ أَوْ بِالْهَوَى هَلَكَ، وَمَنْ قَضَى بِالْحَقِّ نَجَا»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ إِلَّا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3828.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3954.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا سعيد بن محمد السهمي وهو مجهول الحال

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸயீத் பின் முஹம்மத் அறியப்படாதவர். முஹம்மது பின் முஸ்லிம் நினைவாற்றலில் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்…

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13801 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.