தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-22110

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 22110)

حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ الْكَشِّيُّ، ثنا أَبُو عَاصِمٍ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ أَبِي زِيَادٍ، ثنا شَهْرُ بْنُ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ فِي الْمَغِيبِ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَقِيهِ مِنَ النَّارِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-.
Almujam-Alkabir-Alamiah-22110.
Almujam-Alkabir-JawamiulKalim-19951.




  • இதன் அறிவிப்பாளர்தொடரிலும் வரும் உபைதுல்லாஹ் பின் அபூஸியாத் , ஷஹ்ர் பின் ஹவ்ஷப் போன்றோர் பலவீனமானவர்கள்…

மேலும் பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1737 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.