Author: Abdul Hakkim

Tirmidhi-131

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

131.


«لَا تَقْرَأِ الحَائِضُ، وَلَا الجُنُبُ شَيْئًا مِنَ القُرْآنِ»،


Tirmidhi-1444

ஹதீஸின் தரம்: மாற்றப்பட்ட சட்டம்

பாடம்:

“மது அருந்தியவரை சாட்டையால் அடியுங்கள்; நான்காவது தடவை திரும்ப அருந்தினால் அவரைக் கொன்று விடுங்கள்” என்பது குறித்து வந்துள்ளவை.

1444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மது அருந்துகிறாரோ அவரை நீங்கள் சாட்டையால் அடியுங்கள். அவர் நான்காவது தடவையும் அருந்தினால் அவரைக் கொன்றுவிடுங்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), ஷரீத் (ரலி), ஷுரஹ் பின் அவ்ஸ் (ரலி), ஜரீர் (ரலி), அபுர்ரமத் அல்பலவீ (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


முஆவியா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஆஸிம் —> அபூஸாலிஹ் —> முஆவியா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இப்னு ஜுரைஜ், மஃமர் ஆகிய இருவரும் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இந்த ஹதீஸ் குறித்து முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அபூஸாலிஹ் அவர்கள் முஆவியா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும்

«مَنْ شَرِبَ الخَمْرَ فَاجْلِدُوهُ، فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ»


Abu-Dawood-3876

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3876.


«مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةٍ لَمْ يَضُرَّهُ ذَلِكَ الْيَوْمَ سَمٌّ وَلَا سِحْرٌ»


Abi-Yala-3405

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3405.


«أَحْسِنُوا جِوَارَ نِعَمِ اللَّهِ، لَا تُنَفِّرُوهَا، فَقَلَّمَا زَالَتْ عَنْ قَوْمٍ فَعَادَتْ إِلَيْهِمْ»


Alilal-Ibn-Abi-Hatim-2480

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2480.


أحسنوا مجاورة نعم الله فإنها لن تخرج من قوم قط فرجعت إليهم.
قال أبي : هذا حديث موضوع وبهلول ضعيف الحديث.


Almujam-Alawsat-7889

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7889.


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَمَشَى إِلَيْهَا فَمَسَحَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَحْسِنِي جِوَارَ نِعَمِ اللَّهِ، فَإِنَّهَا قَلَّمَا نَفَرَتْ عَنْ أَهْلِ بَيْتٍ فَكَادَتْ أَنْ تَرْجِعَ إِلَيْهِمْ»


Almujam-Alawsat-6451

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6451.


دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَمَشَى إِلَيْهَا فَأَخَذَهَا، فَمَسَحَهَا ثُمَّ أَكَلَهَا، ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ، أَحْسِنِي جِوَارَ نِعَمِ اللَّهِ، فَإِنَّهَا قَلَّ مَا تَزُولُ عَنْ أَهْلِ بَيْتٍ فَكَادَتْ أَنْ تَعُودَ إِلَيْهِمْ»


Ibn-Majah-3353

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உணவை வீசி எறிவது குறித்து வந்துள்ள தடை.

3353. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்) வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது (தரையில்) வீசப்பட்டிருந்த ஒரு ரொட்டித் துண்டைக் கண்டார்கள். அதை எடுத்து துடைத்து உண்டார்கள். பிறகு, “ஆயிஷாவே! கண்ணியமானதை (அதாவது உணவை) கண்ணியப்படுத்து. ஏனெனில் (உணவு எனும்) நற்பாக்கியம் ஒரு சமுதாயத்தை விட்டு நீங்கிவிட்டால் அது ஒருபோதும் திரும்பி வருவதில்லை” என்று கூறினார்கள்.


دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَأَخَذَهَا فَمَسَحَهَا، ثُمَّ أَكَلَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمًا، فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ، فَعَادَتْ إِلَيْهِمْ»


Almujam-Alkabir-15735

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

15735.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»


Kubra-Nasaayi-7918

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7918.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَالتَّرَدِّي وَالْهَرَمِ وَالْغَمِّ وَالْغَرِقِ وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَنْ أَمُوتَ لَدِيغًا»


Next Page » « Previous Page