தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-8906

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அவனின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(bazzar-8906: 8906)

وحَدَّثنا أحمد بن منصور، قَال: حَدَّثنا أَبُو المنذر إسماعيل بن عُمَر، قَال: حَدَّثنا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَن زَيد بْنِ أَسْلَمَ، عَن أبي صالح، عَن أبي هُرَيرة، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:

من أنظر معسرا، أو وضع له أظله الله تحت ظل عرشه يوم لا ظل إلاَّ ظله.

وهذا الحديث لا نعلم رواه عَن زَيد، عَن أبي صالح، عَن أبي هُرَيرة إلاَّ داود بن قيس، ورواه بعض أصحاب داود، عَن دَاود، عَن زَيد قال، ولاَ اعلمه إلاَّ عَن أبي صالح.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-8906.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-1306 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.