தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1187

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 37

கூடுதலான தொழுகைகளை வீட்டில் தொழுவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இந்தச் செய்தியை அய்யூப் அவர்களிடமிருந்து உஹைப் அவர்கள் அறிவித்ததைப் போன்றே அப்துல்வஹ்ஹாப் அவர்களும் அறிவித்துள்ளார்.

(இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது)

அத்தியாயம்: 19

(புகாரி: 1187)

بَابُ التَّطَوُّعِ فِي البَيْتِ

حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، وَعُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا»

تَابَعَهُ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ


Bukhari-Tamil-1187.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1187.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-432 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.