தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1630

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸுப்ஹுக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை கண்டேன்.’
Book :25

(புகாரி: 1630)

حَدَّثَنِي الحَسَنُ بْنُ مُحَمَّدٍ هُوَ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ رُفَيْعٍ قَالَ

رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَطُوفُ بَعْدَ الفَجْرِ وَيُصَلِّي رَكْعَتَيْنِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.