அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி)
அத்தியாயம்: 25
(புகாரி: 1674)حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الخَطْمِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَمَعَ فِي حَجَّةِ الوَدَاعِ المَغْرِبَ وَالعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ»
Bukhari-Tamil-1674.
Bukhari-TamilMisc-1674.
Bukhari-Shamila-1674.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . காலித் பின் மக்லத்
3 . ஸுலைமான் பின் பிலால்
4 . யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ
5 . அதீ பின் ஸாபித்
6 . அப்துல்லாஹ் பின் யஸீத்-அல்கத்மீ (ரலி)
7 . அபூஅய்யூப்-அல்அன்ஸாரீ (ரலி)
சமீப விமர்சனங்கள்