தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1761

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவைவிட்டுச் செல்லக்கூடாது!’ என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு அவர்களே, ‘நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்!’ எனக் கூறினார்கள்.
Book :25

(புகாரி: 1761)

قَالَ

وَسَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: إِنَّهَا لاَ تَنْفِرُ، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: بَعْدُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَخَّصَ لَهُنَّ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.