‘நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தங்கள் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். காலுறைகளின் மீது தடவினார்கள்’ என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 4
(புகாரி: 182)حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يُحَدِّثُ عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ
أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، وَأَنَّهُ ذَهَبَ لِحَاجَةٍ لَهُ، وَأَنَّ مُغِيرَةَ جَعَلَ يَصُبُّ المَاءَ عَلَيْهِ وَهُوَ يَتَوَضَّأُ « فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»
Bukhari-Tamil-182.
Bukhari-TamilMisc-182.
Bukhari-Shamila-182.
Bukhari-Alamiah-176.
Bukhari-JawamiulKalim-178.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . அம்ர் பின் அலீ-அல்ஃபல்லாஸ்
3 . அப்துல்வஹ்ஹாப் பின் அப்துல்மஜீத்-அஸ்ஸகஃபீ
4 . யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ
5 . ஸஃத் பின் இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான்-அல்குரைஷீ
6 . நாஃபிஃ பின் ஜுபைர்-அன்னவ்பலீ
7 . உர்வா பின் முஃயிரா-அஸ்ஸகஃபீ
8 . முஃயிரா பின் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரலி)-அஸ்ஸகஃபீ
சமீப விமர்சனங்கள்