பாடம்: 7
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை!
(அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!)
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
அத்தியாயம்: 28
(புகாரி: 1826)بَابُ مَا يَقْتُلُ المُحْرِمُ مِنَ الدَّوَابِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«خَمْسٌ مِنَ الدَّوَابِّ لَيْسَ عَلَى المُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ»
Bukhari-Tamil-1826.
Bukhari-TamilMisc-1826.
Bukhari-Shamila-1826.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
மேலும் பார்க்க: புகாரி-1829.
சமீப விமர்சனங்கள்