ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்!) அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவியருள் ஒருவர் எனக்கு அறிவித்தார்.
அத்தியாயம்: 28
(புகாரி: 1827)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ
حَدَّثَتْنِي إِحْدَى نِسْوَةِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْتُلُ المُحْرِمُ»
Bukhari-Tamil-1827.
Bukhari-TamilMisc-1827.
Bukhari-Shamila-1827.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்