தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2994

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 133 மேட்டில் ஏறும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவது.

 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறுவோம்.
Book : 56

(புகாரி: 2994)

بَابُ التَّكْبِيرِ إِذَا عَلاَ شَرَفًا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا تَصَوَّبْنَا سَبَّحْنَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.