நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :77
(புகாரி: 5889)حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: الزُّهْرِيُّ، حَدَّثَنَا، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً
الفِطْرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الفِطْرَةِ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ
Bukhari-Tamil-5889.
Bukhari-TamilMisc-5889.
Bukhari-Shamila-5889.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ்
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
5 . ஸயீத் பின் முஸய்யிப் பின் ஹஸ்ன்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
(குறிப்பு: ஃபித்ரத்-இயற்கை மரபு என்பதற்கு நபிமார்களின் நடைமுறை என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் பொருள் கூறியுள்ளனர். இந்த நடைமுறை மக்களிடம் பரவி அதுவே இயற்கையாக, வழமையாக செய்யும் பண்பாக மாறிவிட்டது)
மேலும் பார்க்க: அஹ்மத்-7139 .
சமீப விமர்சனங்கள்