தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5982

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு.

 அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்’ என்று வினவப்பட்டது.13

Book : 78

(புகாரி: 5982)

بَابُ فَضْلِ صِلَةِ الرَّحِمِ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ عُثْمَانَ، قَالَ: سَمِعْتُ مُوسَى بْنَ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ

قِيلَ: «يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.