பாடம்: 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும்,தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.’ என அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 10
(புகாரி: 624)بَابٌ: كَمْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ، وَمَنْ يَنْتَظِرُ الإِقَامَةَ
حَدَّثَنَا إِسْحَاقُ الوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الجُرَيْرِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ المُزَنِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، ثَلاَثًا لِمَنْ شَاءَ»
Bukhari-Tamil-624.
Bukhari-TamilMisc-624.
Bukhari-Shamila-624.
Bukhari-Alamiah-588.
Bukhari-JawamiulKalim-591.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16790, 20544, 20560, 20574, தாரிமீ-1480, புகாரி-624, 627, முஸ்லிம்-1522, இப்னு மாஜா-1162, அபூதாவூத்-1283, திர்மிதீ-185, நஸாயீ-681, …
சமீப விமர்சனங்கள்