தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6617

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

அல்லாஹ் மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான்.27

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) ‘இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!’ என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.

Book : 82

(புகாரி: 6617)

بَابُ {يَحُولُ بَيْنَ المَرْءِ وَقَلْبِهِ} [الأنفال: 24]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:

كَثِيرًا مِمَّا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْلِفُ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.