மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று ஏகத்துவ உறுதிமொழி கூறிவிட்டு ‘அம்மா பஃது’ என்று கூறி(த் தம் சொற்பொழிவைத் துவக்கி)யதை செவியுற்றுள்ளேன்.
Book :11
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ
قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ: «أَمَّا بَعْدُ»
تَابَعَهُ الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ
Bukhari-Tamil-926.
Bukhari-TamilMisc-926.
Bukhari-Shamila-926.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-879.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . ஹகம் பின் நாஃபிஃ-அபுல்யமான்
3 . ஷுஐப் பின் தீனார்-அபூபஷர்
4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு
ஷிஹாப்
5 . அலீ பின் ஹுஸைன்
6 . மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)-அல்குரைஷீ
சமீப விமர்சனங்கள்