ஹதீஸின் தரம்: விபரம் கீழே
6619. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில்) ஒரு வானவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் இரு கால்களும் ஏழாவது பூமியில் ஊன்றியுள்ளன. அவரின் தோளில் அர்ஷ் உள்ளது. மேலும், அவர் “ஸுப்ஹானக, அய்ன குன்த, வ அய்ன தகூனு (அல்லாஹ்வே! நீ (இதற்குமுன்) எங்கிருந்திருந்தாலும், (இதற்குபின்) எங்கிருந்தாலும் நீ தூய்மையானவன்! என்று கூறிக்கொண்டிருப்பார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ قَدْ مَرَقَتْ رِجْلَاهُ الْأَرْضَ السَّابِعَةَ، وَالْعَرْشُ عَلَى مَنْكِبِهِ، وَهُوَ يَقُولُ: سُبْحَانَكَ أَيْنَ كُنْتَ؟ وَأَيْنَ تَكُونُ؟
சமீப விமர்சனங்கள்