1411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் கணவனின் அன்பைத் தேடிக்கொள்ளுங்கள்.
ஒரு பெண் தன் கணவனுக்கு உள்ள உரிமையை உண்மையாக அறிந்திருந்தால் அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பாள்.
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
«يَا مَعْشَرَ النِّسَاءِ اتَّقِينَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَالْتَمَسُوا مَرْضَاةَ أَزْوَاجِكُنَّ , فَإِنَّ الْمَرْأَةَ لَو تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاءَهُ وَعَشَاءَهُ»
சமீப விமர்சனங்கள்