Category: அக்பாரு அஸ்பஹான்

Akhbar asbahan

Akhbar-Asbahan-1411

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் கணவனின் அன்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஒரு பெண் தன் கணவனுக்கு உள்ள உரிமையை உண்மையாக அறிந்திருந்தால் அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பாள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


«يَا مَعْشَرَ النِّسَاءِ اتَّقِينَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَالْتَمَسُوا مَرْضَاةَ أَزْوَاجِكُنَّ , فَإِنَّ الْمَرْأَةَ لَو تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاءَهُ وَعَشَاءَهُ»


Akhbar-Asbahan-1377

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1377.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيِّبًا , وَعِلْمًا نَافِعًا , وَعَمَلًا مُتَقَبَّلًا»


Akhbar-Asbahan-244

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

244.


«إِنَّمَا التَّمَائِمُ مِمَا عُلِّقَ قَبْلَ الْبَلَاءِ، فَأَمَّا مَا عُلِّقَ بَعْدَ الْبَلَاءِ فَلَيْسَ مِنَ التَّمَائِمِ»


Akhbar-Asbahan-1348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1348.


«إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ تَمَنَّى أَهْلُ الْعَافِيَةِ الَّذِينَ كَانُوا فِي الدُّنْيَا أَنَّهَا قُرِضَتْ لُحُومُهُمْ بِالْمَقَارِيضِ مِمَّا يَرَوْنَ مِنَ الثَّوَابِ»


Akhbar-Asbahan-675

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

675. எந்த பிரார்த்தனை சிறந்தது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Akhbar-Asbahan-1509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«قِيلُوا، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»


Akhbar-Asbahan-1208

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«قِيلُوا فَإِنَّ الشَّيَاطِينَ لَا تَقِيلُ»


Akhbar-Asbahan-617

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

617. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«قِيلُوا؛ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»


Akhbar-Asbahan-1357

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1357. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்கள், பெண்களுக்கு கட்டுப்படும்போது அழிந்துவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


«هَلَكَتِ الرِّجَالُ حِينَ أَطَاعَتِ النِّسَاءَ»


Next Page »