700. உங்களில் யார் முடியை வளர்க்கிறாரோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! அதற்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “தினமும் அதற்கு எண்ணெய் தேய்த்து, தலைவாருவது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
«مَنْ رَبَّى مِنْكُمْ شَعْرًا فَلْيُكْرِمْهُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا كَرَامَتُهُ؟ قَالَ: «يَدْهُنُهُ، وَيُمَشِّطُهُ كُلَّ يَوْمٍ»
சமீப விமர்சனங்கள்