Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-1215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

(தூங்கும் போது) தனது கையை வலது கன்னத்தின் கீழ் வைத்தல்.

1215. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தூங்கும்போது, தனது (வலது) கையைத் தனது வலது கன்னத்தின் கீழ் வைத்துவிட்டு, “அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தப்அஸு இபாதக” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! உன் அடியார்களை நீ மீண்டும் உயிர்க் கொடுத்து எழுப்பும் நாளில், உன்னுடைய தண்டனையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!)


இந்தச் செய்தி வேறு ஒரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


 


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


Al-Adabul-Mufrad-183

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

183.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Al-Adabul-Mufrad-906

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

906.


أَخَذَتِ النَّاسَ الرِّيحُ فِي طَرِيقِ مَكَّةَ – وَعُمَرُ حَاجٌّ – فَاشْتَدَّتْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: «مَا الرِّيحُ؟» فَلَمْ يَرْجِعُوا بِشَيْءٍ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي فَأَدْرَكْتُهُ، فَقُلْتُ: بَلَغَنِي أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَعُوذُوا مِنْ شَرِّهَا»


Al-Adabul-Mufrad-720

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

720.


«الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Al-Adabul-Mufrad-117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

117.


كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا يَتَحَوَّلُ»


Al-Adabul-Mufrad-1052

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மூன்று அந்தரங்க நேரங்கள்.

1052. ஸஃலபா பின் அபூமாலிக்-அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மூன்று அந்தரங்க நேரங்களை (முறைப்படி) கடைப்பிடித்து வந்த, பனூ ஹாரிஸா வின் சகோதரர் அப்துல்லாஹ் பின் ஸுவைத்… அவர்களை சந்தித்து அந்த நேரங்கள் குறித்து கேட்பதற்காக அவரிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?” என என்னிடம் கேட்டார். அதற்கு நான், “அதைச் செயல்படுத்த விரும்புகிறேன்” என்று கூறினேன்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஸுவைத் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

1 . நடுப்பகலில் நான் என் ஆடையைக் களைந்தால், என் வீட்டில் உள்ள பருவம் அடைந்த யாரும் என் அனுமதி இல்லாமல் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள். நான் அழைத்தால் தான் அனுமதி.

2 . அதிகாலை நேரம் வந்தும் மக்கள் நடமாட்டம் ஏற்படும் வரையிலும் (தொழுது முடிக்கும் வரையிலும்) யாரும் உள்ளே வரமாட்டார்கள்.

3 . இஷா தொழுதுவிட்டு நான் என் ஆடையை களைந்து உறங்கும் வரையிலும் யாரும் உள்ளே வரமாட்டார்கள்.


أَنَّهُ رَكِبَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ – أَخِي بَنِي حَارِثَةَ بْنِ الْحَارِثِ – يَسْأَلُهُ عَنِ الْعَوْرَاتِ الثَّلَاثِ، وَكَانَ يَعْمَلُ بِهِنَّ، فَقَالَ: مَا تُرِيدُ؟ فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَعْمَلَ بِهِنَّ، فَقَالَ: إِذَا وَضَعْتُ ثِيَابِي مِنَ الظَّهِيرَةِ لَمْ يَدْخُلْ عَلَيَّ أَحَدٌ مِنْ أَهْلِي بَلَغَ الْحُلُمَ إِلَّا بِإِذْنِي، إِلَّا أَنْ أَدْعُوَهُ، فَذَلِكَ إِذْنُهُ. وَلَا إِذَا طَلَعَ الْفَجْرُ وَتَحَرَّكَ النَّاسُ حَتَّى تُصَلَّى الصَّلَاةُ. وَلَا إِذَا صَلَّيْتُ الْعِشَاءَ وَوَضَعْتُ ثِيَابِي حَتَّى أَنَامَ


Al-Adabul-Mufrad-300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

300.


«مَنْ أَصْبَحَ آمِنًا فِي سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ طَعَامُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Al-Adabul-Mufrad-211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

211. அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆமிர் குலத்தார் குழுவுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள், “நீங்கள் எங்கள் ஸய்யித்-தலைவர்” என்றோம். அதற்கு அவர்கள், “ஸய்யித் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ் ஒருவனே” என்றார்கள். “சிறப்பாலும் செல்வாக்காலும் எங்களுள் சிறந்தவர் நீங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “உங்களுடைய கூற்றைக் கூறுங்கள். அல்லது அதன் ஒரு பகுதியைக் கூறுங்கள். ஷைத்தான் உங்களை இழுத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.


انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: أَنْتَ سَيِّدُنَا، قَالَ: «السَّيِّدُ اللَّهُ» ، قَالُوا: وَأَفْضَلُنَا فَضْلًا، وَأَعْظَمُنَا طَوْلًا، قَالَ: فَقَالَ: «قُولُوا بِقَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ»


Al-Adabul-Mufrad-1283

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஆடையில் மூக்குச் சிந்துதல்.

1283. அபூஹுரைரா (ரலி) அவர்கள், தன்னுடைய ஆடையை எடுத்து அதில் மூக்கைச் சிந்திவிட்டு, “ஆஹா! அபூஹுரைரா, பருத்தி ஆடை கொண்டு மூக்கைச் சிந்தும் நிலைக்கு வந்துவிட்டாரே!” என்று கூறினார்.
மேலும், “நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கும் மிம்பருக்கும் (உரைமேடைக்கும்) இடையே மயங்கி விழுந்து கிடப்பேன். அப்போது மக்கள், ‘இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது’ என்பார்கள். ஆனால், எனக்கு இருந்தது பசி மட்டுமே” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்)


أَنَّهُ تَمَخَّطَ فِي ثَوْبِهِ ثُمَّ قَالَ: بَخٍ بَخٍ، أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الْكَتَّانِ، رَأَيْتُنِي أُصْرَعُ بَيْنَ حُجْرَةِ عَائِشَةَ وَالْمِنْبَرِ، يَقُولُ النَّاسُ: مَجْنُونٌ، وَمَا بِي إِلَّا الْجُوعُ


Al-Adabul-Mufrad-243

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

243.


أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا، فَقِيلَ: أَلَا نَقْتُلُهَا؟ قَالَ: «لَا» ، قَالَ: فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page »