Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-7457

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7457. நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كان لا يغدو يوم الفطر حتى يأكل تمرات قبل أن يغدو.


Bazzar-6457

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6457.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ يَوْمَ الْفِطْرِ عَلَى تَمَرَاتٍ، ثُمَّ يَغْدُو.


Bazzar-3443

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ»


Bazzar-3444

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ، وَارْتَفِعُوا عَنْ عُرَنَةَ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ، وَارْتَفِعُوا عَنْ مُحَسِّرٍ، وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَفِي كُلِّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ»


Bazzar-4318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4318.


قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الشَّامِ فَلَمَّا قَدِمَ مُعَاذٌ قَالَ يَا رَسولَ اللهِ إِنِّي رَأَيْتُ أَهْلَ الْكِتَابِ يَسْجُدُونَ لأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ أَفَلا نَسْجُدُ لَكَ؟ قَال: لاَ، وَلَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ، لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا.


Bazzar-6452

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6452. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரித் தோழர்களில் சிலருக்குச் சொந்தமான ஒட்டகம் ஒன்று இருந்தது. அதனைக் கொண்டு அவர்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்பார்கள். ஒரு நாள் அந்த ஒட்டகம் அவர்களுக்கு அடங்க மறுத்து அதன் முதுகை அவர்கள் பயன்படுத்த தடை செய்தது. எனவே அன்சாரித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது. அதனைக் கொண்டு நாங்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்போம். அது எங்களுக்கு அடங்க மறுத்துவிட்டது. மேலும், அதன் முதுகை அதற்குப் பயன்படுத்த எங்களுக்குத் தடை செய்துவிட்டது” என்று குறிப்பிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “எழுங்கள்” என்று கூறினார்கள். எனவே அவர்களும் அவர்களுடன் எழுந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அந்த ஒட்டகம் ஒருபுறம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி நடந்தார்கள். அப்போது அன்சாரித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயைப் போலாகிவிட்டது. அது உங்களைத் தாக்கக்கூடும் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அதனால் எனக்கு எந்தத் தீங்கும் இல்லை” என்று கூறினார்கள். ஒட்டகம் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், அவர்களை நோக்கி வந்தது.

كَانَ بَعِيرٌ لِنَاسٍ مِنَ الأَنْصَارِ كَانُوا يَسْنُونَ عَلَيْهِ وَإِنَّهُ اسْتَصْعَبَ عَلَيْهِمْ وَمَنَعَهُمْ ظَهْرَهُ فَجَاءَتِ الأَنْصَارُ إِلَى النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسولَ اللهِ إِنَّهُ كَانَ لَنَا جَمَلٌ نُسْنِي عَلَيْهِ وَإِنَّهُ اسْتَصْعَبَ عَلَيْنَا وَمَنَعَنَا ظَهْرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَصْحَابِهِ: قُومُوا فَقَامُوا مَعَهُ، فَجَاءَ إِلَى حائطٍ، والجملُ فِي ناحيةٍ، فَجَاءَ يَمْشِي نَحْوَهُ قَالُوا: يَا رَسولَ اللهِ قَدْ صَارَ كَالْكَلْبِ وَإِنَّا نَخَافُ عَلَيْكَ مِنُه، أَوْ نَخَافُ عَلَيْكَ صَوْلَتَهُ قَالَ: لَيْسَ عَلَيَّ مِنْهُ بَأْسٌ فَلَمَّا رَآهُ الْجَمَلُ جَاءَ الْجَمَلُ يَسِيرُ حَتَّى خَرَّ سَاجِدًا بَيْنَ يَدَيْهِ فَقَالَ أَصْحَابُهُ: يَا رَسولَ اللهِ هَذِهِ بَهِيمَةٌ لَا تَعْقِلُ، وَنَحْنُ نَعْقِلُ، نَحْنُ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا يَصْلُحُ شَيْءٌ أَنْ يَسْجُدَ لِشَيْءٍ، وَلَوْ صَلُحَ لِشَيْءٍ أَنْ يَسْجُدَ لِشَيْءٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا مِنْ عِظَمِ حَقِّهِ عَلَيْهَا.


Next Page » « Previous Page