பாடம்:
இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லுதல்.
686. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் இருந்துள்ளேன். அப்போது, அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதாக இருந்தால் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.
«كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ إِلَى الْحَاجَةِ أَبْعَدَ»
சமீப விமர்சனங்கள்