Category: இப்னு குஸைமா

Ibn-Khuzaymah

Ibn-Khuzaymah-421

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

421.


مَنْ قَالَ حِينَ يُسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ


Ibn-Khuzaymah-422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

422.


مَنْ سَمِعَ الْمُؤَذِّنَ يَتَشَهَّدُ فَالْتَفَتَ فِي وَجْهِهِ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Ibn-Khuzaymah-1152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கட்டிய பிறகுதான் இந்த (திக்ர் தஹ்மீத்) புகழ் வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; இந்த பிரார்த்தனையை ஓதினார்கள்; தக்பீர் கட்டுவதற்கு முன்னர் அல்ல என்பதற்குரிய ஆதாரம்.

1152. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக நின்றால், தக்பீர் கட்டிய பிறகு (கீழ்க்கண்டவாறு) கூறுவார்கள்:

அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த கியாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ள். வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, வ மன் ஃபீஹின். அன்தல் ஹக்கு. வ கவ்லுக ஹக்குன். வ வஃதுக ஹக்குன். வ லிக்காஉக ஹக்குன். வல்ஜன்னது ஹக்குன். வன்நாரு ஹக்குன். வஸ்ஸாஅது ஹக்குன்.

அல்லாஹும்ம லக அஸ்லம்து. வ பிக ஆமன்து. வ அலைக்க தவக்கல்து. வ இலைக்க அனப்து. வ இலைக்க ஹாகம்து. வ இலைக்க காஸம்து. வ இலைகல் மஸீர். அல்லாஹும் மஃக்ஃபிர்லீ மா கத்தம்து வமா அஃக்கர்து. வமா அஸ்ரர்து, வமா அஃலன்து. அன்த இலாஹீ, லா இலாஹ இல்லா அன்த.

(பொருள்: இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசம். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியை நிர்வகிப்பவன். புகழ் அனைத்தும் உனக்கே! நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ قَالَ بَعْدَمَا يُكَبِّرُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قِيَامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، وَإِلَيْكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ»


Ibn-Khuzaymah-1927

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1927.

பொழுது விடிவது இரண்டு வகைப்படும்:

முதலாவது பொழுது விடிதல், இது உணவு உண்பதைத் தடைசெய்யாது; மேலும் தொழுகை தொழுவதற்கு அனுமதியும் தராது.

இரண்டாவது பொழுது விடிதல், இது உணவு உண்பதைத் தடைசெய்யும்; மேலும் தொழுகை தொழுவதற்கு அனுமதியும் தரும்.


” الْفَجْرُ فَجْرَانِ: فَأَمَّا الْأَوَّلُ فَإِنَّهُ لَا يُحَرِّمُ الطَّعَامَ , وَلَا يُحِلُّ الصَّلَاةَ , وَأَمَّا الثَّانِي فَإِنَّهُ يُحَرِّمُ الطَّعَامَ , وَيُحِلُّ الصَّلَاةَ “


Ibn-Khuzaymah-356

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஃபஜ்ர் நேரம் இரு வகை. ஒன்று, இரவில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். மற்றொன்று பகலின் ஆரம்பத்தில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். இந்த (இரண்டாவது) நேரத்தில்தான் ஸுப்ஹ் தொழுவது கூடும் என்பது பற்றிய விளக்கம்.

356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். ஒன்று, உணவு (உண்பது) தடைசெய்யப்பட்டு, தொழுவது அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

மற்றொன்று, தொழுவது தடை செய்யப்பட்டு, உணவு (உண்பது) அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


இப்னு குஸைமா இமாம் கூறுகிறார்:

கடமையான தொழுகையை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னால் தொழக்கூடாது என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக உள்ளது.
உணவு உண்பது கூடாது என்றால் அது நோன்பாளி (ஸஹர் உணவு) உண்பதைக் குறிக்கிறது. தொழுவது கூடும் என்றால் அது ஸுப்ஹ் தொழுகையைக் குறிக்கிறது.

தொழுவது தடை செய்யப்பட்ட ஃபஜ்ர் என்றால் முதல் ஃபஜ்ர் தோன்றியவுடன் அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால் முதல் ஃபஜ்ர் என்பது இரவாகும். அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது. இந்த நேரத்தில் உபரியான தொழுகைகளைத் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
உணவு உண்ணுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால் அது நோன்பாளி ஸஹர் உண்பதைக் குறிக்கிறது.

இந்தச்

«الْفَجْرُ فَجْرَانِ فَجَرٌ يَحْرُمُ فِيهِ الطَّعَامُ وَيَحِلُّ فِيهِ الصَّلَاةُ، وَفَجَرٌ يَحْرُمُ فِيهِ الصَّلَاةُ وَيَحِلُّ فِيهِ الطَّعَامُ»


Ibn-Khuzaymah-747

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

747.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ»


Ibn-Khuzaymah-2512

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2512.


«تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا تَنْفِيَانِ الْفَقْرَ وَالذَّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ، وَالذَّهَبِ وَالْفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ دُونَ الْجَنَّةِ»


Ibn-Khuzaymah-1513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1513.


«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ وَأَتَمَّ الصَّلَاةَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكِ شَيْئًا، فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»


Ibn-Khuzaymah-3013

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபா எனும் பள்ளிவாசலுக்குள் நுழைவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

3013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஅபா ஆலயத்தில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»


Ibn-Khuzaymah-386

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

386.


مِنَ السَّنَةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ: حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ


Next Page » « Previous Page