Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-13555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13555.


آيَةٌ لَمْ يُؤْمِنْ بِهَا أَكْثَرُ النَّاسِ آيَةُ الْإِذْنِ، وَإِنِّي آمُرُ هَذِهِ جَارِيَةٌ لَهُ قَصِيرَةٌ قَائِمَةٌ عَلَى رَأْسِهِ، أَنْ تَسْتَأْذِنَ عَلَيَّ


Kubra-Bayhaqi-1995

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மனாராவில் (உயரமான இடத்தில் நின்று) பாங்கு சொல்லுதல்.

1995. பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:

பள்ளியை சுற்றி உள்ள வீடுகளில் எனது வீடு மிக உயரமாக அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் ஏறி பஜ்ருக்கான பாங்கு சொல்வார். ஸஹர் நேரத்தில் வந்து, அமர்ந்து பஜ்ர் நேரத்தை கவனித்துக் கொண்டிருப்பார். பஜ்ர் நேரத்தை அவர் பார்த்ததும் அவர் உடல் சிலிர்த்து எழுந்து, “அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக்க வ அஸ்தயீனுக்க அலா குரைஷின் அன் யுகீமூ தீனக்க” (யாஅல்லாஹ்! உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உன்னுடைய மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டுமென உன்னிடமே உதவி தேடுகின்றேன்) என்று சொல்வார். பிறகு பாங்கு சொல்வார். ஒரு இரவு கூட இந்த வார்த்தைகளை (சொல்லாமல்) விட்டதாக நான் காணவில்லை!


كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ فَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ فَيَأْتِي بِسَحَرٍ فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ ثُمَّ يَنْظُرُ إِلَى الْفَجْرِ فَإِذَا رَآهُ تَمَطَّى ثُمَّ قَالَ: ” اللهُمَّ إِنِّي أَحْمَدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا دِينَكَ ” قَالَتْ: ثُمَّ يُؤَذِّنُ، قَالَتْ: وَاللهُ مَا عَلِمْتُهُ كَانَ تَرَكَهَا لَيْلَةً وَاحِدَةً هَذِهِ الْكَلِمَاتِ “


Kubra-Bayhaqi-6273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6273.


كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ: ” يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ مِنْ يَوْمِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الظُّهْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ


Kubra-Bayhaqi-6270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6270. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (ஹஜ்ஜின் முடிவில்) “யவ்முஸ் ஸத்ர்” (எனும் துல்ஹஜ் 13 ஆம்) நாளில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறுவதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் அவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தக்பீர் சொல்லும்படி கட்டளையிடுவார்கள்.

ஆனால் அவர்கள் இதை, “குறிப்பிட்ட சில நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்!” (அல்குர்ஆன்: 2: 203) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? அல்லது “உங்கள் ஹஜ்ஜின் காரியங்களை நிறைவேற்றிய பின்…”(அல்குர்ஆன்: 2:200) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)


يُكَبِّرُ يَوْمَ الصَّدْرِ، وَيَأْمُرُ مَنْ حَوْلِهِ أَنْ يُكَبِّرُوا، فَلَا أَدْرِي تَأَوَّلَ قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ {وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ} [البقرة: 203] أَوْ قَوْلَهَ {فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ} [البقرة: 200]


Kubra-Bayhaqi-6275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6275.


كَانَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ , ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ , ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ


Kubra-Bayhaqi-11912

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11912. ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை, அமீருல் முஃமினீன்- அவர்களின் அவையில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும், அபூயூஸுஃப் (ரஹ்) அவர்களும் வக்ஃப் சொத்துகள் மற்றும் மக்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் பொருட்கள் பற்றி விவாதித்தனர்.

அப்போது அபூயூஸுஃப் (ரஹ்) அவர்கள், “வக்ஃப் செய்வது தவறானது” என்று அழுத்தமாக கூறினார். மேலும் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தடுத்து வைப்பதை நீக்கும் சட்டத்துடன் வந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக விலங்குகளைத் தடுத்து வைத்திருந்த ‘பஹீரா’, ‘சாயிபா’ போன்றவற்றை நீக்கும் சட்டத்துடன்தான் வந்தார்கள். ஆனால், வக்ஃப் என்பது வேறு. இது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வக்ஃப் ஆகும். நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அனுமதி கேட்டபோது, “அஸல் பொருளை உன்வசம் வைத்துக் கொண்டு, அதன் பலனைப் பொதுவாக விட்டுவிடுவீராக’ என்று நபி (ஸல்) கூறினார்கள். மேலும், ஜுபைர் (ரலி) அவர்களின் வக்ஃபும் இதற்கு ஆதாரம்” என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் (இந்த வலுவான மற்றும் தெளிவான)  விளக்கத்தைக் கேட்ட கலீஃபா பெரிதும் ஆச்சரியப்பட்டார். அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் (இதை மறுத்துப்

اجْتَمَعَ مَالِكٌ وَأَبُو يُوسُفَ عِنْدَ أَمِيرِ الْمُؤْمِنِينَ فَتَكَلَّمَا فِي الْوُقُوفِ وَمَا يَحْبِسُهُ النَّاسُ، فَقَالَ يَعْقُوبُ: هَذَا بَاطِلٌ، قَالَ شُرَيْحٌ: جَاءَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِطْلَاقِ الْحَبْسِ، فَقَالَ مَالِكٌ: إِنَّمَا جَاءَ مُحَمَّدٌ صَلَّى الله عَلَيْهِ وآله وَسَلَّمَ بِإِطْلَاقِ مَا كَانُوا يَحْبِسُونَهُ لِآلِهَتِهِمْ مِنَ الْبَحِيرَةِ وَالسَّائِبَةِ، فَأَمَّا الْوُقُوفُ فَهَذَا وَقْفُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ حَيْثُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا ” وَهَذَا وَقْفُ الزُّبَيْرِ. فَأَعْجَبَ الْخَلِيفَةَ ذَلِكَ مِنْهُ، وَبَقِيَ يَعْقُوبُ


Kubra-Bayhaqi-19717

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19717.


كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ: ” يَا عَائِشَةُ , إِنِّي أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ


Kubra-Bayhaqi-16007

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16007.


أَنَّ امْرَأَةً مِنَ الْيَهُودِ أَهْدَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَسْمُومَةً، قَالَ: فَمَا عَرَضَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page