9092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர், மற்றவருடன் நட்பை முறித்து) மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருப்பது கூடாது.
ஒருவர் தனது சகோதரருடன் மூன்று நாட்களுக்குமேல் பேசாமலிருந்து அந்நிலையில் அவர் இறந்துவிட்டால் அவர் நரகத்துக்குச் செல்வார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا هِجْرَةَ فَوْقَ ثَلَاثٍ، فَمَنْ هَجَرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ، دَخَلَ النَّارَ»
சமீப விமர்சனங்கள்