2954. இப்னு உமர் (ரலி) அவர்கள், அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருபவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)
«أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»
Sharh-Maanil-Aasaar
2954. இப்னு உமர் (ரலி) அவர்கள், அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருபவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)
«أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»
2953. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ருகளின் மீது உட்காரக்கூடியவராக இருந்தார். நான், அவருக்காக (சில நேரம்) கப்ருக்கருகில் தூங்கும் விரிப்பை விரிப்பேன். அவர், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு விரிப்பில் ஒருக்களித்து படுத்துக்கொள்வார்.
அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமை.
«أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»
وَقَالَ الْمَوْلَى: كُنْتُ أَبْسُطُ لَهُ فِي الْمَقْبَرَةِ , فَيَتَوَسَّدُ قَبْرًا , ثُمَّ يَضْطَجِعُ
2952.
«مَنْ قَعَدَ عَلَى قَبْرٍ , فَتَغَوَّطَ عَلَيْهِ أَوْ بَالَ , فَكَأَنَّمَا قَعَدَ عَلَى جَمْرَةٍ»
2951.
«مَنْ جَلَسَ عَلَى قَبْرٍ يَبُولُ عَلَيْهِ , أَوْ يَتَغَوَّطُ , فَكَأَنَّمَا جَلَسَ عَلَى جَمْرَةِ نَارٍ»
2950. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது சகோதரரின் மகனே! இங்கே வா! அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதை அறிவிக்கிறேன்; கப்ரின் மீது மலம் அல்லது ஜலம் கழிப்பதற்காக உட்காருவதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (சாதாரணமாக உட்காருவதைத் தடுக்கவில்லை)
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: هَلُمَّ يَا ابْنَ أَخِي , أُخْبِرْكَ إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجُلُوسِ عَلَى الْقُبُورِ , لِحَدَثِ غَائِطٍ , أَوْ بَوْلٍ
2949.
«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تُحَرِّقَ ثِيَابَهُ , وَتَخْلُصَ إِلَى جِلْدِهِ , خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»
2945. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ , وَالْكِتَابَةِ عَلَيْهَا , وَالْجُلُوسِ عَلَيْهَا , وَالْبِنَاءِ عَلَيْهَا»
2947. கப்ருகளின் மீது நாங்கள் உட்காருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَجْلِسَ عَلَى الْقُبُورِ»
சமீப விமர்சனங்கள்