தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1365

A- A+


ஹதீஸின் தரம்: Pending

(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)

(daraqutni-1365: 1365)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , ثنا يُوسُفُ بْنُ مُوسَى , ثنا وَكِيعٌ , ثنا يَزِيدُ بْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ , عَنْ عَمِّهِ عُبَيْدٍ , عَنْ زِيَادٍ , عَنْ وَابِصَةَ

أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ ” فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ يُعِيدَ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1365.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1190.




மேலும் பார்க்க: அபூதாவூத்-682 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.