தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1436

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளை சூரியன் உதயமாகும் வரை தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின்னும் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(daraqutni-1436: 1436)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ , ثنا أَبُو بَدْرٍ الْغُبَرِيُّ , ثنا عَمْرُو بْنُ عَاصِمٍ , ثنا هَمَّامٌ , عَنْ قَتَادَةَ , عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ , عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَلْيُصَلِّهِمَا»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1436.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1254.




மேலும் பார்க்க: திர்மிதீ-423 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.