தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1608

A- A+


ஹதீஸின் தரம்: Pending

‘நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1608)

أَخبَرَنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخبَرَنا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ:

قَالَ لِي رَسُولُ اللهِ صَلى الله عَليهِ وسَلم أَوْتِرْ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلاَثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1608.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1551.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.