தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1638

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.

(ஸுனன் தாரிமீ: 1638)

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1638.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1565.




பார்க்க : முஸ்னத் அஹ்மத்-18661 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.