தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1563

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது எதையும் எழுதுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(இப்னுமாஜா: 1563)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ جَابِرٍ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُكْتَبَ عَلَى الْقَبْرِ شَيْءٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1563.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1552.




  • இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் மூஸா —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்பதால் பலவீனமானதாகும். காரணம் இப்னு ஜுரைஜ், ஸுலைமான் பின் மூஸா அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. மேலும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/111)

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.