தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1754

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்புப் பெருநாளில், பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் உண்பது.

நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

(இப்னுமாஜா: 1754)

بَابٌ فِي الْأَكْلِ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ تَمَرَاتٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1744.
Ibn-Majah-Shamila-1754.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1744.




إسناد فيه متهم بالوضع وهو جبارة بن المغلس الحماني

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10027-ஜுபாரா பின் முஃகல்லஸ் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-953 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.