ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
ஆடையில் படும் எச்சில்.
அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தமது பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோளின் மீது சுமந்திருக்கக் கண்டேன். அப்போது அவர்களின் எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது வழிந்து கொண்டிருந்தது.
(இப்னுமாஜா: 658)بَابُ اللُّعَابِ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ، وَلُعَابُهُ يَسِيلُ عَلَيْهِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-658.
Ibn-Majah-Alamiah-650.
Ibn-Majah-JawamiulKalim-650.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
சமீப விமர்சனங்கள்