தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-3241

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் ஒருவனே. எனவே நீ (இஷாரா) சைக்கினை செய்யும் போது ஒரு விரலால் மட்டுமே (இஷாரா) சைக்கினை செய் என்று அவருக்கு கூறினார்கள்” என எனக்கு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது.

(musannaf-abdur-razzaq-3241: 3241)

عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أُخْبِرْتُ عَنْ نَافِعٍ،

أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يُشِيرُ بِإِصْبَعَيْهِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ، فَأَشِرْ بِإِصْبَعٍ وَاحِدَةٍ إِذَا أَشَرْتَ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-3241.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-3138.




மேலும் பார்க்க: மாலிக்-577 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.