தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-11443

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள் ஜனாஸாத் தொழுகையில் வெவ்வேறு எண்ணிக்கையில் தக்பீர் கூறி வந்தனர். பிறகு, நமக்கு பின் வருபவர்கள் கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எண்ணிக்கையில் ஒன்றுப்பட வேண்டும் என்பதற்காக நான்கு தக்பீர் கூறினர்.

அறிவிப்பவர் : அம்ர் பின் முர்ரா (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11443)

حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: قَالَ عُمَرُ:

«كُلٌّ قَدْ فَعَلَ» فَقَالُوا: نَجْتَمِعُ عَلَى أَمْرٍ يَأْخُذُ بِهِ مَنْ بَعْدَنَا فَكَبَّرُوا عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11443.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11220.




பார்க்க : முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-6395 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.