ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் ஜனாஸாத் தொழுகையில் வெவ்வேறு எண்ணிக்கையில் தக்பீர் கூறி வந்தனர். பிறகு, நமக்கு பின் வருபவர்கள் கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எண்ணிக்கையில் ஒன்றுப்பட வேண்டும் என்பதற்காக நான்கு தக்பீர் கூறினர்.
அறிவிப்பவர் : அம்ர் பின் முர்ரா (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11443)حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: قَالَ عُمَرُ:
«كُلٌّ قَدْ فَعَلَ» فَقَالُوا: نَجْتَمِعُ عَلَى أَمْرٍ يَأْخُذُ بِهِ مَنْ بَعْدَنَا فَكَبَّرُوا عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11443.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11220.
சமீப விமர்சனங்கள்