தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-12005

A- A+


ஹதீஸின் தரம்: Pending

திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிம்மதியாகும். இறைமறுப்பாளர்களுக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மாணவர்களில் சிலர் கூறினர்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12005)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ حَجَّاجٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ بَعْضِ، أَصْحَابِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:

«مَوْتُ الْفُجَاءَةِ رَاحَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12005.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8865 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.