தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-12007

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (இறை) அருளாகும். பாவிக்கு தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் கூறினர்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12007)

حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زُبَيْدٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، وَعَائِشَةَ، قَالَا:

«مَوْتُ الْفُجَاءَةِ رَأْفَةٌ بِالْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْفَاجِرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12007.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8865 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.