தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4059

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4059. ஜபலா பின் சஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹன்த்தமா”வைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். நான் “ஹன்த்தமா என்பது என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “சுட்ட களிமண் பாத்திரம்” என்று பதிலளித்தார்கள்.

Book : 36

(முஸ்லிம்: 4059)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يُحَدِّثُ، قَالَ

«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَنْتَمَةِ»، فَقُلْتُ: مَا الْحَنْتَمَةُ؟ قَالَ: «الْجَرَّةُ»


Tamil-4059
Shamila-1997
JawamiulKalim-3722



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.