தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18171

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் இருந்துள்ளேன். அப்போது, அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதாக இருந்தால் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.

(ஒரு தடவை) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற சென்ற போது முஃகீராவே! தண்ணீருடன் என் பின்னால் வா! என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹமது: 18171)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ:

كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَكَانَ إِذَا ذَهَبَ أَبْعَدَ فِي الْمَذْهَبِ، فَذَهَبَ لِحَاجَتِهِ وَقَالَ: «يَا مُغِيرَةُ اتْبَعْنِي بِمَاءٍ» فَذَكَرَ الْحَدِيثَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17465.
Musnad-Ahmad-Shamila-18171.
Musnad-Ahmad-Alamiah-17465.
Musnad-Ahmad-JawamiulKalim-17802.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.