தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24355

A- A+


ஹதீஸின் தரம்: Pending

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நற்குணமுடையவர் தம் பண்புகளால் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

(முஸ்னது அஹ்மத்: 24355)

حَدَّثَنَا يُونُسُ، وَأَبُو النَّضْرِ، قَالَا: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ الْمُؤْمِنَ يُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ، صَائِمِ النَّهَارِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24355.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23798.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.