தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26641

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 26641)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِخَمْسٍ، أَوْ سَبْعٍ، لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِكَلَامٍ، وَلَا تَسْلِيمٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26641.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26036.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين مقسم بن بجرة وأم سلمة زوج النبي ، وباقي رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மிக்ஸம் பின் புஜ்ரா, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

பார்க்க : அஹ்மத்-26486 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.