தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-475

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

‘அல்லாஹும்ம லா தஜ்அல் கப்ரி வஸனய் யுஹ்பது” (இறைவா! என் கப்;ரை வணங்குமிடமாக ஆக்கி விடாதே) என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, தங்கள் நபிமார்களின் கப்ருகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட சிலர் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகாரித்தது என்றும் கூறினார்கள். இதை அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 475)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ. اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-475.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




2 . இந்தக் கருத்தில் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, தபகாதுல் குப்ரா-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,


சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-7358 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.