தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-13

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

(நஸாயி: 13)

قَصُّ الشَّارِبِ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ يُوسُفَ بْنِ صُهَيْبٍ، عَنْ حَبِيبِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-13.
Nasaayi-Shamila-13.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-13.




இந்தக் கருத்தில் ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-19263 , 19273 , திர்மிதீ-2761 , நஸாயீ-13 , 5047 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.