தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1425

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தால்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(நஸாயி: 1425)

مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الْجُمُعَةِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، وَاللَّفْظُ لَهُ، عَنْ سُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1425.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1410.




இந்தக் கருத்துடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க : நஸாயீ-1425 , 557 , இப்னு மாஜா-1123 , தாரகுத்னீ-1608 ,குப்ரா பைஹகீ-5737 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.