தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5041

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறியதாவது:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, நாசிக்கு நீர் செலுத்துவது போன்றவையாகும். மேலும் வாய்கொப்புளித்தல் இதில் அடங்குமா? என எனக்கு சந்தேகமாக உள்ளது என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.

(நஸாயி: 5041)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ طَلْقًا يَذْكُرُ:

عَشْرَةً مِنَ الْفِطْرَةِ: السِّوَاكَ، وَقَصَّ الشَّارِبِ، وَتَقْلِيمَ الْأَظْفَارِ، وَغَسْلَ الْبَرَاجِمِ، وَحَلْقَ الْعَانَةِ، وَالِاسْتِنْشَاقَ، وَأَنَا شَكَكْتُ فِي الْمَضْمَضَةِ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5041.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4981.




இது மக்தூஃவான செய்தியாகும்.

இந்த கருத்தில் வரும் மற்ற செய்திகளை பார்க்க : அஹ்மத்-25060 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.