தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-3516

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்ராஹீம் பின் முஹம்மது பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அவர்கள் அந்த வருடம் முழுவதும் விசாலமான செல்வசெழிப்பில் இருப்பார்கள் என்று (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.

(shuabul-iman-3516: 3516)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا شَاذَانُ، أَخْبَرَنَا جَعْفَرٌ الْأَحْمَرُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، قَالَ: ” كَانَ يُقَالُ:

مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَالُوا فِي سَعَةٍ مِنْ رِزْقِهِمْ سَائِرَ سَنَتِهِمْ

وَأَمَّا الِاكْتِحَالُ يَوْمَ عَاشُورَاءَ فَإِنَّمَا رُوِيَ فِي ذَلِكَ بِإِسْنَادٍ ضَعِيفٍ بِمَرَّةٍ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3516.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3505.




மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10007 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.