தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-737

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், இறைஅருளுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)

(tayalisi-737: 737)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ فَضَالَةَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: وَلَا أُرَاهُ إِلَّا مَرْفُوعًا قَالَ:

«السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-737.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-732.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முபாரக் பின் ஃபளாலா தத்லீஸ் செய்பவர். என்றாலும் வேறு அறிவிப்பாளர்தொடரில் ஸியாத் பின் ஜுபைரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கும் வார்த்தையுடன் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்…

மேலும் பார்க்க : திர்மிதீ-1031 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.